தமிழ்நாடு
லைஃப்ஸ்டைல்
அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
அலட்சியத்தை வெல்வது ஒரு பயணம். இங்கே உங்கள் கவனத்தை கூர்மைப்படுத்தவும், அதிக நோக்கமுள்ள வாழ்க்கையை உருவாக்கவும் சில பயனுள்ள குறிப்புகள்
நாமக்கல்
நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
Namakkal news- நாமக்கல் மாவட்டத்தில், இன்று 11 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் மொத்தம் 6,180 பேர் தேர்வு எழுதினார்கள். 120 பேர் தேர்வில்...
கவுண்டம்பாளையம்
தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
Coimbatore News- கோவை தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
காங்கேயம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
Tirupur News - வெள்ளகோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 8 பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்
அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
Coimbatore News- அன்னூரில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் விமர்சையாக கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
திருப்பூர்
திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
Tirupur News- திருப்பூரில் மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் துவங்கியது.
ஈரோடு
ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
ஈரோட்டில் 5வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்
நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் மகரிஷி பள்ளி, காஞ்சிபுரம் குருஷேத்ரா பள்ளி மற்றும் குன்னம் ஜே பி ஆர் பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று...
வானிலை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்
ஆர்ப்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி!...
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ நல்லழகி உடனுறை ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
குமாரபாளையம்
போலீஸ் ஸ்டேஷன் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை!
குமாரபாளையம் அருகே வேகத்தடை அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.