உங்கள் நம்பகமான தளம்
தமிழ்நாடு
காங்கேயம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
Tirupur News - வெள்ளகோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த 8 பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்
அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
Coimbatore News- அன்னூரில் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையுடன் விமர்சையாக கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
திருப்பூர்
திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
Tirupur News- திருப்பூரில் மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் துவங்கியது.
வானிலை
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கல்வி
நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதி உள்ளனர்.
காங்கேயம்
வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
Tirupur News-வெள்ளக்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் தற்போது வரை செயல்படாமல் காட்சிப் பொருளாக இருக்கிறது.
அரசியல்
அரசியல்
ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
செஸ் விளையாட்டில் அரசியல்வாதி தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கருத்து தெரிவித்ததாக கேரி காஸ்பரோவ் விளக்கமளித்துள்ளார்
அரசியல்
என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய மனுவில், பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது அமலாக்கத்துறை.
அரசியல்
“அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
அ.தி.மு.க., நிர்வாகிகள் தலைமை கேட்ட விவரங்களை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
அரசியல்
கர்நாடக அரசியலை கலக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம்
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடக அரசியலை கலக்கி வருகிறது.
அரசியல்
‘ஓட்டு ஜிகாத்’ தேர்தல் பிரச்சாரத்தில் இண்டியா கூட்டணி மீது மோடி
காங்கிரஸ் கட்சிக்காகப் பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வதாகச் சாடிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியைப் பிரதமர் ஆக்க வேண்டும் எனப் பாகிஸ்தான்...
அரசியல்
தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிக்கணக்கு தொடங்குவோம்: அமித்ஷா நம்பிக்கை
தமிழ்நாடு, கேரளாவில் வெற்றிக்கணக்கை தொடங்குவோம் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசியல்
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி மீண்டும் உறுதி
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.