நாமக்கல்
நாமக்கல்
வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
Namakkal news-வெளிநாடுகளில் நர்சிங் வேலை வாய்ப்புக்காக, இலவசமாக அந்நிய மொழிகள் பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் வெப்சைட் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல்
போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
Namakkal news- போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில், புதிய சாலை அமைக்கும் பணி யை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நாமக்கல்
வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
தமிழக அரசால் வீடு ஒதுக்கீடு பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் வட்டியில்லா கடன் பெற ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாமக்கல்
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
விவசாயிகள் தமிழக அரசின் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்ட உதவிகளைப் பெறலாம்.
நாமக்கல்
ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
குமாரபாளையம் காவேரி நகரில் வடிகால் அடைப்பு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல்
நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
மண்புழு உரம் தயாரித்தில் குறித்து, நாமக்கல்லில் வரும் 23ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது.
நாமக்கல்
சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்தார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
நாமக்கல்
கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கொல்லிமலையில் 10 நாள் கோடைகால கலை பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியானார்கள்.