/* */

Breaking News

ஈரோடு

ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்

ஈரோட்டில் இன்று (புதன்கிழமை) இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி பரான்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 110.48 டிகிரி வெயில்
ஈரோடு

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பதிவுகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிஜிட்டல் திரையில் தெரியவராதது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,...

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர் விளக்கம்
ஈரோடு

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பழுதானது.

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த தொலைக்காட்சி பழுது
ஈரோடு

ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி ஸ்ட்ராங் ரூம்மில் பழுதான சிசிடிவி கேமரா 1 மணி நேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கேமரா மாற்றப்பட்டுள்ளதாக ஈரோடு...

ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
ஈரோடு

மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...

Erode news- ஈரோட்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் சக மாணவியுடன் பழகியதற்கு மகனை கல்லூரி நிர்வாகத்தினர் அரை நிர்வாணப்படுத்தி அடித்து...

மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது புகார்
ஈரோடு

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுது
ஈரோடு

பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...

ஈரோடு மாவட்டம் பவானி ஆறு வறண்ட நிலைக்கு மாறி வருவதால் குடிநீர் பற்றாக்குறை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 118 கன அடியிலிருந்து 168 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ஈரோட்டில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்