பூந்தமல்லி
பூந்தமல்லி
வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
பூந்தமல்லி அருகே வழி தவறி சென்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
பூந்தமல்லி
கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
திருவேற்காடு கூவம் ஆற்றின் அருகே வசித்து வரும் வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி
சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
சோழவரம் அருகே லாரிமீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உட்பட ஐந்துபேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
கும்மிடிப்பூண்டியில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டுப் போனது.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
பெரியபாளையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டது.
பூந்தமல்லி
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த திருமழிசை பேரூராட்சி தலைவர் வடிவேல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர்
மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
பெரியபாளையம் அருகே மாற்றம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்
தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
பெரியபாளையம் அருகே பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி
பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
பள்ளிப்பட்டு அருகே விவசாய நிலத்தில் தண்ணீர் விடுவதற்கு சென்ற விவசாயியை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி
திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த 3. வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி
சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
பள்ளிப்பட்டு அருகே சரக்கு வாகனத்தை வை மறைத்து ஓட்டுநரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.