திருவள்ளூர்
பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
திருக்கண்டலம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை.
பூந்தமல்லி
வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
பூந்தமல்லி அருகே வழி தவறி சென்ற தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்
ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியரை சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பூந்தமல்லி
கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
திருவேற்காடு கூவம் ஆற்றின் அருகே வசித்து வரும் வீடுகளை அகற்ற நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ. 1.கோடி கிடைத்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொன்னேரி
சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
சோழவரம் அருகே லாரிமீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உட்பட ஐந்துபேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
கும்மிடிப்பூண்டியில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டுப் போனது.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
பெரியபாளையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டது.
பூந்தமல்லி
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த திருமழிசை பேரூராட்சி தலைவர் வடிவேல் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர்
மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
பெரியபாளையம் அருகே மாற்றம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.