திருவள்ளூர்
திருவள்ளூர்
பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
திருக்கண்டலம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை.
திருவள்ளூர்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்
ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியரை சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பொன்னேரி
சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
சோழவரம் அருகே லாரிமீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உட்பட ஐந்துபேர் படுகாயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
கும்மிடிப்பூண்டியில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டுப் போனது.
திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
பெரியபாளையம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம் செய்யப்பட்டது.
திருவள்ளூர்
மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
பெரியபாளையம் அருகே மாற்றம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பழங்குடியினர் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்
தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
பெரியபாளையம் அருகே பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
திருத்தணி
பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
பள்ளிப்பட்டு அருகே விவசாய நிலத்தில் தண்ணீர் விடுவதற்கு சென்ற விவசாயியை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்
கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் பேருந்தில் ஏரி டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3.இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி
திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த 3. வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.