போளூர்
போளூர்
நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
ஆரணி நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு மேற்கொண்டாா்.
போளூர்
சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
சேத்துப்பட்டு தாலுகாவில் புதிய மழைமானிகள் அமைக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு
திருவண்ணாமலையில் நாளை ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
போளூர்
ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் மற்றும் விற்பனை அமோகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போளூர்
உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காலமானார்..!
திருவண்ணாமலை மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காலமானார்
திருவண்ணாமலை
செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
மனைவியை வேலைக்கு சேர்த்ததால் துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போராட்டம்
களம்பூர் பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணி
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலசப்பாக்கம்
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
போளூர்
தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தேசிய திறனறி தோ்வில் (என்.எம்.எம்.எஸ்.) வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு
கோடை கால குடிநீர் தடுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்