செய்யாறு
செய்யாறு
செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
செய்யாற்றில் அரசு பேருந்து நடத்துநர் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு
திருவண்ணாமலையில் நாளை ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
செய்யாறு
மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
செய்யாறு
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
செய்யாறு
செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
செய்யாற்றில் தனியார் பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செய்யாறு
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடபட்டுள்ளது.
செய்யாறு
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவ, மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.
திருவண்ணாமலை
செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
மனைவியை வேலைக்கு சேர்த்ததால் துணிக்கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போராட்டம்
களம்பூர் பேரூராட்சி அதிகாரியை கண்டித்து தலைவர் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணி
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி
ஆரணியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்கள் பணம் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கலசப்பாக்கம்
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழப்பு
அதிவேகத்தில் வந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
செய்யாறு
செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவ, மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.