பவானிசாகர்
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (மே.18) இன்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 927 கன அடியிலிருந்து 1,192 கன...
ஈரோடு
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ...
ஈரோடு
அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
சேலம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 137 கன அடியிலிருந்து 1,120 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் மலைப்பகுதி சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு
சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு வந்த ரயிலில் அனாதையாக கிடந்த 9.250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
Erode news- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா...
ஈரோடு
சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
Erode news- ஈரோடு மாவட்டம் சத்தி, பு.புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை (இன்று)...
ஈரோடு
ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், மலைக்கிராம மக்கள் ஆபத்தை உணராமல்...
ஈரோடு
ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஸ்டாலினின் ஆட்சியை காமராஜர் ஆட்சி எனச் சொல்வதில் எனக்கு சிறிதும் தயக்கம் கிடையாது என்று ஈரோட்டில் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
ஈரோடு மாவட்டத்தில் சூறைக்காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.