மாதவரம்
அண்ணா நகர்
250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை 250 வார்டுகளாக மேலும் விரிவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாதவரம்
புழல் அருகே வாலிபர் வெட்டிக்கொலை! 4 பேர் கைது!
புழல் அருகே 4பேர் கொண்ட கும்பல் வாலிபரை வெட்டி படுகொலை செய்து போலீசில் சரண். பரபரப்பு.
மாதவரம்
சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
சோழவரம் ஒன்றியத்தில் நடைபெற்ற தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார்.
மாதவரம்
புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
புழல் மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மாதவரம்
சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
சென்னை கோயம்பேட்டில் சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா நகர்
சென்னையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை பார்ப்பதற்காக சென்ற மாணவன்...
சென்னையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை பார்ப்பதற்காக சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாதவரம்
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால் உயிரிழப்பு
சென்னை புழல் சிறை விசாரணை கைதி உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாதவரம்
கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாதவரம்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
மாதவரம்
கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
கோயம்பேட்டில் இளநீர் ஏற்றி வந்த லாரியை கடத்திய சம்பவத்தில் 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
மாதவரம்
நிக்கோலா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனை!
கதிர்வேடு பகுதியில் நிக்கோலா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் 4-வது ஆசிய புத்தக பதிவில் சாதனை படைத்தது.
மாதவரம்
வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புழலில் தனியார் வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.