திருவண்ணாமலை
மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்தலாம், என வேளாண்மை துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல், திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை
வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
வெயிலின் வெப்ப அலை தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
அண்ணாமலையார் கோயிலில் வரும் 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கம்
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறு
செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடை காலம் பயிற்சி முகாம் நடக்கிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
கல்வி என்பது மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
செங்கம்
திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் புத்தகத் தின விழா கொண்டாடப்பட்டது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே கார் மீது சுற்றுலா வேன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.