க்ரைம்
க்ரைம்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளிஅடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க்ரைம்
கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
க்ரைம்
வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகன் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தி் வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
க்ரைம்
கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த காவலாளி
கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் காட்டேரி ஏரியில் இறந்து கிடந்த காவலாளி உடலை மீட்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
க்ரைம்
பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
பெரியபாளையம் அருகே வடமதுரை வீட்டில் தனியாக இருந்த கூலிதொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
க்ரைம்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் நகை கொள்ளை
தண்டராம்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காதை அறுத்து 8 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது.
க்ரைம்
காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை
திருவள்ளூரில் காவல் நிலையம் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க்ரைம்
பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில்...
பூந்தமல்லி அருகே முன் விரோதம் காரனமாக வீடு புகுந்து பிளம்பர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
க்ரைம்
பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
க்ரைம்
சோழவந்தான் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை
சோழவந்தான் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
க்ரைம்
திகிலூட்டும் சம்பவம்: 9 வயது மாணவனை கடத்தி கொலை செய்த கொடூரம்..!
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவாட்டத்தில் தையல் கடைக்காரர் ஒருவர் பணத்துக்காக சிறுவனைக்கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க்ரைம்
கோவையில் மருத்துவரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக காவல் ஆணையரிடம் புகார்
கோவையில் மருத்துவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்தனர்.