/* */

பொன்னேரி

திருவள்ளூர்

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மகளிர் குழுவில் பணம் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் மண்டை உடைக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
மாதவரம்

சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ

சோழவரம் ஒன்றியத்தில் நடைபெற்ற தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பங்கேற்றார்.

சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
திருவள்ளூர்

அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம் அன்னபூர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

அன்னபூர்ணாம்பிகை உடனுறை  ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பொன்னேரி

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...

பழவேற்காடு காளிகாம்பா ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
பொன்னேரி

பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

பொன்னேரி அருகே எட்ட குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது.

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
பொன்னேரி

பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்

ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
பூந்தமல்லி

திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு

திருவேற்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
திருத்தணி

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை

திருத்தணி அருகே 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி:  மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை
பொன்னேரி

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மீஞ்சூர் அருகே இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்