கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர்
அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பெரியபாளையம் அன்னபூர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.
பொன்னேரி
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
பழவேற்காடு காளிகாம்பா ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னேரி
பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
பொன்னேரி அருகே எட்ட குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டது.
பூந்தமல்லி
திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
திருவேற்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை
திருத்தணி அருகே 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி
மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
மீஞ்சூர் அருகே இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
க்ரைம்
பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி போலீசில் சரண் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி
தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி
ஆவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு
ஆவடி பகுதியில் போலீசார் சோதனையில் பிடிபட்ட 195 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வெப்பம் தணிக்க சாலையில் தண்ணீர் தெளித்த இளைஞர்
திருவள்ளூர் அருகே கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டுகளை பாதுகாக்க இளைஞர் ஒருவர் சாலையில் தண்ணீர் அடித்து மற்றவர்களின் பாராட்டை பெற்று உள்ளார்.