வால்பாறை
வால்பாறை
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கப்படுகிறது.
கோவை மாநகர்
வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
26 புள்ளி மான்கள் வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.
கோவை மாநகர்
சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
வால்பாறை
பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
வேட்டைக்காரன் புதூர், சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கோவை மாநகர்
கோவையில் அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்
கோவையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
கோவை மாநகர்
போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்
போராட்டத்திற்கு பின்னர் தான் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அவரது வக்கீல் கூறினார்.
பொள்ளாச்சி
கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி...
கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் கோவையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
க்ரைம்
கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
கோவை மோசடி வழக்கில் சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கவுண்டம்பாளையம்
கோவை அருகே நோய் காரணமாக பெண் காட்டு யானை உயிரிழப்பு
நுரையீரல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உள்ளுறுப்புகளின் செயலிழப்பு காரணமாக இறந்துள்ளது என்பது தெரியவந்தது.
கோவை மாநகர்
விண்ணப்பம் செய்வது எப்படி? கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்...
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி அளித்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு
பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோவை மாநகர்
கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் பேட்டி
கோவை சிறையில் சவுக்கு சங்கர் சங்கர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது வழக்கறிஞர் அளித்த பேட்டியில் கூறினார்.