/* */

பொள்ளாச்சி

கோவை மாநகர்

சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கஸ்டடி முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சவுக்கு சங்கருக்கு  மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சிங்காநல்லூர்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக...

கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்
கோவை மாநகர்

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்

26 புள்ளி மான்கள் வாகனம் மூலம் சிறுவாணி மலை அடிவாரம் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது.

வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கோவை வ.உ.சி பூங்கா புள்ளி மான்கள்
கோவை மாநகர்

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன்

போராட்டத்திற்கு பின்னர் தான் கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அவரது வக்கீல் கூறினார்.

போராடி தான் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை: வக்கீல் கோபாலகிருஷ்ணன் பேட்டி
பொள்ளாச்சி

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி...

கல்லூரி படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் கோவையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பங்கேற்பு
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

கேரள மாநிலத்தில் இருந்து கோழி தீவனம் ஏற்றுவதற்காக வந்த லாரி மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
க்ரைம்

கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

கோவை மோசடி வழக்கில் சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்
கவுண்டம்பாளையம்

கோவை அருகே நோய் காரணமாக பெண் காட்டு யானை உயிரிழப்பு

நுரையீரல் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உள்ளுறுப்புகளின் செயலிழப்பு காரணமாக இறந்துள்ளது என்பது தெரியவந்தது.

கோவை அருகே நோய் காரணமாக  பெண் காட்டு யானை உயிரிழப்பு
கோவை மாநகர்

விண்ணப்பம் செய்வது எப்படி? கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்...

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றி கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி அளித்தார்.

விண்ணப்பம் செய்வது எப்படி? கோவை  வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி