/* */

புறநகர் காவல் நிலையங்களில் நெல்லை மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு.

நெல்லை காவல் நிலையங்களுக்கு வரும் புகாரின் அடிப்படையில் உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண காவல்துறையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரை.

HIGHLIGHTS

புறநகர் காவல் நிலையங்களில் நெல்லை மாவட்ட எஸ்பி  திடீர் ஆய்வு.
X

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புறநகர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு.பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங் களில் திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகவும், அவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.காவலரை கண்டு பொதுமக்கள் அங்கம்மாள் தயங்காமல் தங்களுடைய பிரச்னைகளை கூற முன்வரவேண்டும்.

மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் காவலர்கள் நோய்த்தொற்றிலிருந்து தங்களை‌ பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ், காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதா, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?