சோழவந்தான்
சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளி அம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளாமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றினர்.
இராஜபாளையம்
இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் களைகட்டும் கொண்டாட்டம்
உசிலம்பட்டி
மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனத்தால் பரபரப்பு நிலவியது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
காரியாபட்டி அருகே , அழகிய நல்லூர் கிராமத்தில் வீட்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.
அருப்புக்கோட்டை
வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
ஆவியூர் வெடிமருந்து சேமிப்பு கிடங்கில், ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தினார்
சோழவந்தான்
சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
சோழவந்தான் தனியார் பள்ளியில் பல்வேறு சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
சோழவந்தான் அருகே, இலவச மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
சோழவந்தான்
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையை மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை
சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
சந்தானம் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘இங்கு நான்தான் கிங்கு' திரைப்படத்தின் ரசிகர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது.
திருமங்கலம்
கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள் கவுன்சிலர் செயலை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
அரசு போக்குவரத்து பேருந்துக்குள் பயணம் செய்ய முடியாமல் பயணிகள் பேருந்துக்குள் பெய்த மழையில் நனைந்தபடி பயணம் செய்தனர்.