திருவில்லிபுத்தூர்
இராஜபாளையம்
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக தேரோட்ட திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
சிவகாசி
காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி எடுத்த
காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர்.
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டிய புரம் மாரியம்மன் கோயில் பூக்குழி...
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டிய புரம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
திருவில்லிபுத்தூர்
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர்
விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகாவிற்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சாத்தூர்
ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
விருது நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ விடம் வாழ்த்து பெற்றார்.
சாத்தூர்
‘தினம் ரூ.100 கொள்ளை’- மோடி அரசு மீது தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு
தினம் ரூ.100 கொள்ளை நடக்கிறது என மோடி அரசு மீது தி/மு/க/ எம்.பி. தனுஷ் எம் குமார் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம்
இராஜபாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இராஜபாளையம்
இடை நின்ற 2 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட...
இடை நின்ற 2 மாணவர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கையால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் சுரங்கப்பாதையில் தண்ணீர்மாற்று பாதை கோரி...
Students Demanded Another Way திருவில்லிபுத்தூர் அருகே, ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்... மாற்றுப்பாதை கோரி, பள்ளி மாணவர்கள்...
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்கப்பட்டு உள்ளது.