விளவங்கோடு
கன்னியாகுமரி
கடற்கரைக்கு செல்லாதீங்க... கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
கடற்கரைக்கு செல்லாதீங்க என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
க்ரைம்
வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகன் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தி் வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்
தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.
தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கனிமொழி எம்.பி. கருத்து கேட்டார்.
ஆன்மீகம்
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கன்னியாகுமரி
சூறாவளி காற்றினால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்
சூறாவளி காற்றினால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கிய...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இலவச மருத்துவ முகாம்
தமிழகத்தில் அரசு சார்பில் மட்டும் இன்றி தனியார் மருத்துவமனைகள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களிலும் மருத்துவ முகாம்கள்...
ஆன்மீகம்
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ விழா வழிபாடு நடைபெற்றது.
குளச்சல்
ஏலதாரர்கள் போராட்டத்தினால் வெறிச்சோடியது குளச்சல் மீன் பிடி துறைமுகம்
ஏலதாரர்கள் போராட்டத்தினால் குளச்சல் மீன் பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
க்ரைம்
களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழப்பு
களியக்காவிளை அருகே சாலை விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்மீகம்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா
நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழாவிற்கான கால் நாட்டு விழா நடைபெற்றது.