பவானிசாகர்
சேலம்
மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 138 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (மே.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,316 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு
பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரைகளை வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா சாக்லெட்டுகளும் சிக்கின.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
Erode news- ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி...
ஈரோடு
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேருவதற்கு 20ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ...
ஈரோடு
சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
சித்தோட்டில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா...
ஈரோடு
எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
ஈரோட்டில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி, அதிமுகவினர் தங்கத் தேர் இழுத்தனர்.
ஈரோடு
ஈரோட்டை குளிர்வித்த திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஈரோட்டில் இன்று (மே.13) திங்கட்கிழமை மாலையில் திடீரென பலத்த காற்றோடு பெய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஈரோடு
பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.41 அடியாக சரிவு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை (மே.13) இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.41 அடியாக சரிந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியர் தினக்
ஈரோடு தலைமை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
ஈரோடு
கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கடம்பூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வெப்பம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.