/* */
நாமக்கல்

நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்

நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

நாயை அடித்தவரை தாக்கியவர்களை  கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
நாமக்கல்

ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

Namakkal news- பரமத்தி வேலூரில் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படட்து.

ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
நாமக்கல்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் மாவட்டத்தில், சங்கரஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்

ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...

பரமத்திவேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் துவக்கம்
நாமக்கல்

கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது

எலச்சிபாளையம் அருகே கூட்டுறவ சங்கத்தில், வசூல் செய்த பணத்தை வரவு வைக்காமல் ரூ. 1.17 கோடி மோசடி செய்த சங்க செயலாளர் மற்றும் எழுத்தரை போலீசார் கைது...

கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
நாமக்கல்

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்

நாமக்கல் மாவட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 15 நாட்கள் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி
நாமக்கல்

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
நாமக்கல்

ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

பரமத்தி வேலூர், ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு சித்திரை விழாவில் பூச்சொரிதல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா