/* */

'கியூசெட்' பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

HIGHLIGHTS

கியூசெட் பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
X

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 12 மத்திய பல்கலைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், 'கியூசெட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15, 16, 23 மற்றும் 24ம் தேதிகளில் கியூசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக. 16ல் துவங்கியது, நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.

விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள், கட்டணத்தை வரும் 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை, cucet.nta.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்த முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Updated On: 31 Aug 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!